UNIT 4: கல்வி – கண்ணெனத் தகும்
1. "மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' என்ற மூதுரை பாடலின் ஆசிரியர் - ஒளவையார்
2.
“மாசற" என்ற சொல்லின் பொருள் - குற்றம்
இல்லாமல்
3. சீர்தூக்கின் என்ற சொல்லின் பொருள் - ஒப்பிட்டு ஆராய்தல்
4. “ஆத்திசூடி" என்ற நூலை எழுதியவர் - ஒளவையார்
5. கொன்றை வேந்தன்,நல்வழி,மூதுரை என்ற நூலை எழுதியவர் - ஒளவையார்
6. மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 31
7. மாணவர்கள் நூல்களை - மாசற கற்க வேண்டும்
8. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுத்தக்
கிடைப்பது - இடம் + எல்லாம்
9. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
மாசு அற
10. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்- குற்றமில்லாதவர்
11. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- சிறப்புடையார்
12. "ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ
ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே” என்ற பாடலின் ஆசிரியர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
13. தூற்றும்படி என்ற சொல்லின் பொருள் – இகழும்படி
14. மூத்தோர் என்ற சொல்லின் பொருள் - பெரியோர்
15. எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி
பாடியவர் - கல்யாண சுந்தரம்
16. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப்
போற்றியவர்- கல்யாண சுந்தரம்
17. மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
18. மாணவர் பிறர் - தூற்றம்படி நடக்கக் கூடாது
19. நாம் - மூத்தோர்
சொல்படி நடக்க வேண்டும்
20. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது-
கை + பொருள்
21. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- மானமில்லா
22. மூதுரை ஆசிரியர் – ஔவையார்.
23. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் பாடல்
ஆசிரியர்- ஔவையார்.
24. ஔவையார் இயற்றியுளளார் நூல்கள் – ஆத்திசூடி, கொன்றை வேந்தன் , நல்வழி.
25. மூதுரை என்னும் சொல்லின் பொருள்- மூத்தோர் கூறும் அறிவுரை.
26. துன்பம் வெல்லும் கல்வி நூல் ஆசிரியர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
27. ஊர்தோறும் பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டும் என்று
கூறியவர் - காமராசர்
28. காமராசர் நாடு முழுவதும் எத்தனை பள்ளிகளைத் திறக்க
முடிவு செய்தார்- 50000
29. காமராசர் எத்தனை மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி அமைய
வேண்டும் என்று கூறினார்- 1
30. காமராசர் எத்தனை மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி
அமைய வேண்டும் என்று கூறினார்- 3
31. காமராசர் எத்தனை மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி
அமைய வேண்டும் என்று கூறினார்- 5
32. கல்விக்கண் திறந்தவர் என்று காமராசை போற்றியவர்
- பெரியார்
33.
“பெருந்தலைவர்" என்று அழைக்கப்படுபவர் - காமராசர்
34.
“கருப்புக்காந்தி" என்று அழைக்கப்படுபவர் – காமராசர்
35.“படிக்காத
மேதை'' என்று அழைக்கப்படுபவர் - காமராசர்
36. "ஏழைப்பங்காளர்" என்று அழைக்கப்படுபவர்
- காமராசர்
37. "கர்மவீரர்" என்று அழைக்கப்படுபவர்
- காமராசர்
38. "தலைவர்களை உருவாக்குபவர்" என்று அழைக்கப்படுபவர்
- காமராசர்
39. காமராசர் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற போது எத்தனை
தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன- 6000
40. இலவசக் கட்டாயக் கல்வி சட்டத்தை இயற்றி தீவிரமாக
நடைமுறைப்படுத்தியவர்- காமராசர்
41. மதிய உணவுத் திட்டத்தை கொண்டுவந்தவர் - காமராசர்
42. பள்ளியில் ஏற்றத் தாழ்வின்றி குழந்தைகள் கல்வி
கற்க சீருடைத் திட்டத்தை கொண்டுவந்தவர் - காமராசர்
43. பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தியவர் - காமராசர்
44. எம்மாவட்டத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்கு
காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது - மதுரை
45. நடுவண் அரசு எந்த ஆண்டு காமராசருக்கு பாரத ரத்னா
விருது வழங்கிச் சிறப்பித்தது - 1976
46. காமராசர் வாழ்ந்த இல்லம் எங்கெங்கு உள்ளது- சென்னை, விருதுநகர்
47. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு யாருடைய
பெயர் வைக்கப்பட்டுள்ளது- காமராசர்
48. கன்னியாகுமரியில் காமராசருக்கு எந்த ஆண்டு மணிமண்டபம்
அமைக்கப்பட்டது - 2000
49. ஆண்டு தோறும் எந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது-
ஜீலை 15 காமராசர் பிறந்த நாள்
50. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள்
கூறிய காரணம் - ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
51. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது- பசி + இன்றி
52. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
படிப்பு + அறிவு
53. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் – காட்டாறு
54. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்குள்ளது
- தமிழ்நாடு
55. ஆசியக் கண்டத்திலேயே 2 வது பெரிய நூலகம் - அண்ணா நூற்றாண்டு நூலகம்
56. அண்ணா நூற்றாண்டு நூலகம் அடுக்குகளைக் கொண்டுள்ளது
- 8
57. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு எத்தனை ஏக்கர்
- 8
58. ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது
- சீனா
59. நூலக விதிகளை உருவாக்கியவர்- இரா.அரங்கநாதன்
60. "இந்திய நூலகவியலின்தந்தை'' என அழைக்கப்படுபவர்- இரா.அரங்கநாதன்
61. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பார்வைக் குறைபாடு
உடையவர்களுக்கான பிரெய்லி நூல்களை கொண்ட பகுதி எத்தளத்தில் அமைந்துள்ளது- தரைத்தளம்
62. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான பகுதி
எத்தளத்தில் அமைந்துள்ளது - முதல் தளம்
63. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் எத்தனைக்கு
மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது - 20000
64. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பிற நாடுகளில் இருந்து
திரட்டப்பட்ட எத்தனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் முதல் தளத்தில் உள்ளது- 50000
65. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசு கீழ்த்திசைச்
சுவடிகள் நூலகம் எத்தளத்தில் அமைந்துள்ளது- ஏழாம்
தளம்
66. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சொந்த நூல் படிப்பகம்,
பிரெய்லி நூல்கள் எத்தளத்தில் அமைந்துள்ளது- தரைத்தளம்
67. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவு
மற்றும் பருவ இதழ்கள் எத்தளத்தில் அமைந்துள்ளது- முதல் தளம்
68. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் நூல்கள் எத்தளத்தில்
அமைந்துள்ளது- இரண்டாம் தளம்
69. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணினி அறிவியல், தத்துவம்,
அரசியல் நூல்கள் எத்தளத்தில் அமைந்துள்ளது- மூன்றாம்
தளம்
70. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொருளியல், சட்டம்,
வணிகவியல், கல்வி சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் அமைந்துள்ளது- நான்காம் தளம்
71. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணிதம், அறிவியல்,
மருத்துவம் சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் அமைந்துள்ளது- ஐந்தாம் தளம்
72. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொறியியல், வேளாண்மை,
திரைப்படக்கலை சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் உள்ளது- ஆறாம் தளம்
73. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரலாறு, புவியியல்,
சுற்றுலா சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் உள்ளது- ஏழாம் தளம்
74. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாகப் பிரிவு
எத்தளத்தில் அமைந்துள்ளது- எட்டாம் தளம்
75. நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தை தொடங்கிய மாநிலம்
- தமிழ்நாடு
76. சிறந்த நூலகர்களுக்கு எவ்விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது
- இரா.அரங்கநாதன் விருது
77. சத்துணவுத் திட்டத்தை கொண்டுவந்தவர் - எம்.ஜி.ஆர்
78. ஒற்றுமை உள்ள எழுத்துகள் - இன எழுத்துகள்
79. சொற்களில் மெல்லின மெய்யெழுத்தை அடுத்துப் பெரும்பாலும்
அதன் இனமாகிய - வல்லினம் எழுத்து வரும்
80. மெய் எழுத்துகளைப் போலவே- உயிர் எழுத்துகளில் இன எழுத்துகள் உண்டு
81. உயிர் எழுத்துகளில் இன எழுத்துகள்- குறிலுக்கு நெடிலும், நெடிலுக்கு குறிலும்
82. ஐ என்னும் நெடில் எழுத்துக்கு இன எழுத்து - இ
83. ஒள என்னும் எழுத்துக்கு இன எழுத்தாகும் - உ
84. தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்து க்கு மட்டுமே
இன எழுத்து இல்லை
85. ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும்
செல்லாத நாடுஇல்லை அந்நாடு" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்- பழமொழி நானூறு
86. காமராசர் பிறந்த நாள்- ஜீலை 15, கல்வி வளர்ச்சி நாள்
87. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் - செப்டம்பர் 5, ஆசிரியர் தினம்
88. அப்துல் கலாம் பிறந்த நாள் - அக்டோபர் 15, மாணவர் தினம்
89. விவேகானந்தர் பிறந்த நாள் - ஜனவரி 12 , தேசிய இளைஞர் தினம்
90. ஜவஹாலால் நேரு பிறந்த நாள்- நவம்பர் 14, குழந்தைகள் தினம்
91. இரசீது என்பதற்கு உரிய தமிழ்ச்சொல்- பற்றுச்சீட்டு
92. தொடக்கப்பள்ளி என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் -
Primary school
93. பொருத்துக
1.
மின்படிக்கட்டு - Escalator
2.
மின்தூக்கி - Lift
3.
குறுந்தகடு - Compact Disk
4. மின்னஞ்சல்- E-mail
94. பொருத்துக
1.
நூலகம்- Library
2.
மின்நூலகம்- E-Library
3.
மின்நூல்- E-Book
4. மின் இதழ்கள்- E-Magazine
95. பொருத்துக
1.
மேதைகள்- அறிஞர்கள்
2.
மாற்றார்- மற்றவர்
3.
நெறி- வழி
4.
வற்றாமல்- குறையாமல்
96. பொருத்துக
1.
மேதைகள்- அறிஞர்கள்
2.
மாற்றார்- மற்றவர்
3.
நெறி- வழி
4.
வற்றாமல்- குறையாமல்