UNIT 3: அறிவியல் தொழில்நுட்பம் (ஏவுகணை, அப்துல் கலாம்)
1. அகரவரிசையில் அறிவுரைகளை கூறும் இலக்கியம் –
ஆத்திச்சூடி
2. ஆத்திசூடியை இயற்றியவர் - ஒளவையார்
3. "புதிய ஆத்திச்சூடியை" இயற்றியவர்
- பாரதியார்
4. அறிவியல் ஆத்திசூடி என்னும் நூலின் ஆசிரியர்
- நெல்லை சு. முத்து.
5. "அறிவியல் சிந்தனை கொள் ஆய்வில் மூழ்கு"
என்ற பாடலின் ஆசிரியர் - நெல்லை சு. முத்து.
6. ஊக்கம் வெற்றி தரும் என்றும் அறிவியலே வெல்லும்
ஏன் என்று கேள் ஐயம் தெளிந்து சொல் - என்று கூறுபவர் - நெல்லை சு. முத்து.
7. நெல்லை சு.முத்து எங்கு பணியாற்றினார் - விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்,சதீஷ் தவான்
விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம்.
8. “இயன்றவரை” என்ற சொல்லின் பொருள் - முடிந்தவரை
9. “ஒருமித்த” என்ற சொல்லின் பொருள் - ஒன்று பட்டு
10. “ஔடதம்” என்ற சொல்லின் பொருள் - மருந்து
11. உடல் நோய்க்கு தேவை - ஒளடதம்
12. 'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- கண்டு + அறி
13. 'ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- ஓய்வு + அற
14. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் - ஏனென்று
15. ஒளடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் – ஒளடதமாம்
16. "வானை அளப்போம் கடல் மீனையளப்போம்" என்ற
பாடலின் ஆசிரியர் - பாரதியார்
17. அவன் எப்போதும் உண்மையையே - உரைக்கின்றான்
18. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- ஆழம் + கடல்
19. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- விண் + வெளி
20. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் - நீலவான்
21. இல்லாது +இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் - இல்லாதியங்கும்
22. தம்மை ஒத்த அலை நீளத்தில் சிந்திப்பவர் என்று நெல்லை
சு. முத்துவை பாரட்டியவர்-அப்துல் கலாம்.
23. அப்துல்கலாம் அவர்களுக்கு தமிழில் பிடித்த நூல்
- திருக்குறள்
24. 'அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவர்க்கும் உள்ளழிக்கல்
ஆகா அரண்' என்ற குறள் யார் வாழ்க்கைக்கு வலு சேர்த்தது - அப்துல் கலாம்
25. அப்துல் கலாம் அவர்களுக்கு லிலியன் வாட்சன் எழுதிய
Lights from many lamps நூல் மிகவும் பிடிக்கும்
26. அப்துல்கலாம் கார்பன் இலையை கொண்டு எத்தனை கிராம்
எடையுள்ள செயற்கை கால்களை உருவாக்கினார் - 300
கிராம்.
27. அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்!
பரிவு வேண்டும்!-என்று கூறியவர்- அறிவுமதி.
28. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின்
பெயர் - டீப் புளூ.
29. சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் எந்த மீத்திறன்
கணினியுடன் போட்டியிட்டார் - டீப் புளூ.
30. காரெல் கபெக் என்பவர் எந்த நாட்டை சேர்ந்தவர்
– செக்.
31. 'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
கண்டு + அறி
32. 'ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
ஓய்வு + அற
33. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- ஏனென்று
34. ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- ஒளடதமாம்
35. மொழி என்பதன் பொருள் - சொல்.
36. தானியங்கிகளுக்கும் எந்திர மனிதர்களுக்கும் இடையே
உள்ள முக்கிய வேறுபாடு - செயற்கை நுண்ணறிவு
37. நின்றிருந்த ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது- நின்று + இருந்த
38. 'அவ்வுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது- அ + உருவம்.
39. மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- மருத்துவத்துறை
40. செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- செயலிழக்க
41. "விளக்குகள் பல தந்த ஒளி" என்ற நூலை
எழுதியவர் - எர்னெஸ்ட் ஹெமிங்வே.
42. காரெல் கபெக் என்பவர்- நாடக ஆசிரியர்.
43. ரோபோ என்ற சொல்லின் பொருளுக்கு எதிர்ச்சொல் - சுதந்திரம்.
44. 1920 ல்
காரல் கபெக் ஒரு நாடகம் எழுதினார் அதில் ரோபோ என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார்
45. உடல் நோய்க்கு தேவை – ஔடதம்.
46. நொ - ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் – துன்பம்.
47. மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் - ஆய்த எழுத்து,மெய்யெழுத்து.
48. "ரோபோ" என்னும் சொல்லின் பொருள் –அடிமை.
49. "வானை அளப்போம் கடல் மீனையளப்போம்'' என்ற
பாடலின் ஆசிரியர் - பாரதியார்.
50. அவன் எப்போதும் உண்மையையே - உரைக்கின்றான்
51. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
ஆழம் + கடல்
52. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
விண் + வெளி
53. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- நீலவான்
54. இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்- இல்லாதியங்கும்
55. "சோபியா"வுக்கு ஐக்கிய நாடுகள் சபை வழங்கிய
பட்டம் - புதுமைகளின் வெற்றியாளர்.
56. மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும் எந்திரம்
- தானியங்கி .
57. தோற்றத்தில்
மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மனிதர்களைப்போல செயல்களை நிறைவேற்றும்
என்று பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் தானியங்களுக்கு விளக்கம் தருகிறது
58. உலகிலேயே முதன்முதலாக சோபியா ரோபோவுக்கு குடியுரிமை
வழங்கிய நாடு - சவுதி அரேபியா.
59. 'புதுமைகளின் வெற்றியாளர்' என்னும் பட்டத்தை சோபியாவுக்கு
வழங்கியுள்ளது- ஐக்கிய நாடுகள் சபை
60. எந்த ஆண்டு நடந்த சதுரங்கப் போட்டியில் கேரி கேஸ்
புரோவ் மீத்திறன் கணினியுடன் போட்டியிட்டு தோல்வியடைந்தார் - 1997 மே மாதம்.
61. ஒருமித்து என்ற சொல்லின் பொருள் – ஒன்றுபட்டு.
62. 'ஓய்வற' என்பதை பிரித்தெழுதுக - ஓய்வு+அற.
63. மனிதன் எப்போதும் உண்மையையே – உரைக்கின்றான்.
64. ரோபோ என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்
- காரல் கபேக்.
65. முதன் முதலாக எந்திர மனிதனுக்கு குடியுரிமை வழங்கியுள்ள
நாடு - சவுதி அரேபியா.
66. தானே இயங்கும் இயந்திரம் – தானியங்கி.
67. நுண்ணறிவு என்பதற்கு இணையான கலைச்சொல் – Intelligent.
68. டீப் புளூ என்ற மீத்திறன் கணினியை உருவாக்கிய நிறுவனம்
- ஐ. பி. எம்.
69. சர்சிவி ராமனுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த
கேள்வி - கடல்நீர் ஏன் நீல நிறமாக. காட்சியளிக்கிறது?
70. 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் "இராமன் விளைவு"
என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார்- சர்.சி.வி.
இராமன்
71. இராமன் விளைவை கண்டறிந்தவர் - சர்சிவி ராமன்.
72. தேசிய அறிவியல் நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது
- பிப்ரவரி 28.
73. மெய் எழுத்துக்கள் சொல்லின் - முதலில் வராது.
74. மெய் எழுத்துக்கள் பதினெட்டும் சொல்லின் - இடையில் வரும்.
75. ஆயுத எழுத்து சொல்லின் - இடையில்
மட்டுமே வரும்.
76. உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் - இடையில் வரும்.
77. உயிர் மெய் எழுத்துகளில் 'ங' எழுத்து சொல்லின் இறுதியில் வராது
78. அளபெடை எழுத்துக்களில் உயிர் எழுத்து சொல்லின்
- இறுதியில் வரும்.
79. அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துக்கள் சொல்லின்-இடையில் வரும்.
80. பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும்
முதற்காரணமாக இருக்கின்றது -முதல் எழுத்துகள்.
81. வான் தோன்றி வளி தோன்றி நெருப்பு தோன்றி மண் தோன்றி
மழை தோன்றி மலைகள் தோன்றி - எனப் பாடியவர் – வாணிதாசன்.
82. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும்
காணோம் – பாரதியார்.
83. சீர்மை
என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல்.
84. அஃறிணை (அல் + திணை) = உயர்வு அல்லாத திணை
85. இனிப்பு அல்லாத காய் பாகற்காய் = பாகு + அல் + காய்.
86. பொருத்துக :
1.
எண்ணத்தை வெளிப்படுத்துவது - இயல் தமிழ்
2.
உள்ளத்தை மகிழ்விப்பது - இசைத்தமிழ்
3.
உணர்வில் கலந்து வாழ்வின் நிறை குறைகளை சுட்டிக்காட்டுவது- நாடகத்தமிழ்
87. பொருத்துக :
1.
செயற்கை நுண்ணறிவு - Artificial
Intelligence
2.
செயற்கைக் கோள் - Satellite
3.
மீத்திறன் கணினி - Super Computer
4.
நுண்ணறிவு - Intelligence
88. எதிர் சொற்களை பொருத்துக.
1.
அணுகி - விலகு
2.
ஐயம் - தெளிவு
3.
ஊக்கம் - சோர்வு
4.
உண்மை – பொய்மை