6th புதிய தமிழ் இயல் -5

 

UNIT 5: நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல்

1.  "நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - ஆசாரக்கோவை

2.     ஆசாரக்கோவையின் ஆசிரியர் - பெருவாயின் முள்ளி்யார்.

3.     பெருவாயின் முள்ளி்யார் பிறந்த ஊர் - கயத்தூர்.

4.     ஆசாரக்கோவை என்பதன் பொருள் - நல் ஒழுக்கங்களின் தொகுப்பு.      

5.     பதினேன் கீழ் கணக்கு நூல்களில் ஒன்று - ஆசாரக்கோவை.

6.     ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்கலை கொண்டது - 100.

7.     பிறரிடம் நான் - இன்சொல் பேசுவேன்

8.     பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது - பொறை

9.     அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- அறிவுடைமை

10.   இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- இவையெட்டும்

11.   நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- நன்றி + அறிதல்

12.   பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- பொறை + உடைமை

13.   முத்தேன் - கொம்புத்தேன், பொந்துத்தேன், கொசுத்தேன்.

14.   முக்கனி - மா, பலா, வாழை.

15.   முத்தமிழ் - இயல், இசை, நாடகம்.

16.   தாலாட்டு என்பது - வாய்மொழி இலக்கியங்களில் ஒன்று

17.   தால் என்பதன் பொருள் - நாக்கு

18.   தாலாட்டு எவ்வாறு பிரியும் - தால் + ஆட்டு

19.   பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- பாட்டு + இசைத்து

20.   கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- கண் + உறங்கு

21.   வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - வாழையிலை

22.   கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- கையமர்த்தி

23.   உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் - மறைந்த

24.   பொங்கல் விழா எவ்வாறு அழைக்கப்படுகிறது - தமிழர் திருநாள், அறுவடைத் திருவிழா, உழவர் திருநாள்

25.   உழவர்கள் எந்த மாதத்தில் விதை விதைத்து எந்த மாதத்தில் அறுவடை செய்வர்- ஆடி, தை

26.   கதிரவனுக்கு நன்றி கூறும் விழா - பொங்கல் விழா

27.   அக்காலத்தில் மழைக்கடவுளை வேண்டி போகிப் பண்டிகை விழாவாக கொண்டாடப்பட்டது  - இந்திரவிழா

28.   "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - நன்னூல்

29.   எந்த மாதத்தின் இறுதி நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது- மார்கழி

30.   திருவள்ளுவராண்டு எப்போது தொடங்குகிறது- தை முதல் நாள்

31.   திருவள்ளுவர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது- தை 2ம் நாள்

32.   பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவது- மாட்டுப்பொங்கல்

33.   மாடு என்னும் சொல்லுக்கு பொருள் - செல்வம்

34.   திருவள்ளுவர் பிறந்த ஆண்டு - கி.மு. 31

35.   மஞ்சுவிரட்டுவின் வேறு பெயர் - மாடு பிடித்தல் , ஜல்லிக்கட்டு , ஏறுதழுவுதல்

36.   மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவது- காணும் பொங்கல்

37.   அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் என்ன பெயரில் வழங்கப்படுகிறது – மகரசங்கராந்தி

38.   பொங்கல் விழா 'லோரி' என்ற பெயரில் ‌எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது- பஞ்சாப்

39.   பொங்கல் விழா 'உத்தராயன்' என்ற பெயரில் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது- குஜராத், ராஜஸ்தான்

40.   கதிர் முற்றியதும் - அறுவடை செய்வர்

41.   விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் - தோரணம் கட்டுவர்

42.   பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- பொங்கலன்று

43.   போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- போகி - பண்டிகை

44.   பழையன கழிதலும் - புதியன புகுதலும்

45.   பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும் பட்டுப்போன மரத்தை காண - துன்பம் தரும்

46.   பொங்கல் பண்டிகை எவ்வாறு அழைக்கப்படுகிறது – தமிழர், திருநாள், அறுவடைத்திருவிழா, உழவர் திருநாள்.

47.   மற்போரில் சிறந்தவன் - நரசிம்மவர்மன்

48.   மாமல்லன் என்ற பட்ட பெயர் யாருக்கு உண்டு- நரசிம்மவர்மன்

49.   பஞ்சபாண்டவர் இரதம் அமைந்துள்ள இடம் - மாமல்லபுரம்

50.   முதலாம் நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்- 7 நூற்றாண்டு

51.   நரசிம்மவர்மன் தந்தை பெயர் - முதலாம் மகேந்திரவர்மன்

52.   மாமல்லபுர சிற்பங்கள் எத்தனை தலைமுறைகளில் உருவாக்கப்பட்டது – 4 தலைமுறை

53.   சிற்பக்கலையின் உச்சம் - அர்ச்சுனன் தபசு

54.   "அர்ச்சுனன் தபசு"ன் வேறு பெயர் - பகீரதன் தவம்

55.   தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக்கூடம் - மாமல்லபுரம்

56.   ஆகாயக்கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம் எது - மாமல்லபுரம்

57.   சிற்பக்கலை எத்தனை வகைப்படும் - நான்கு

58.   உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகள்- மயங்கொலிகள்

59.   மயங்கொலி எழுத்துகள் மொத்தம் எத்தனை - 8

60.   நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து -

61.   நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியை தொடுவதால் பிறக்கும் எழுத்து -

62.   நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து - ந

63.   வாணம் என்ற சொல்லின் பொருள் - வெடி

64.   வானம் என்ற சொல்லின் பொருள் - ஆகாயம்

65.   பணி என்ற சொல்லின் பொருள் - வேலை

66.   பனி என்ற சொல்லின் பொருள் - குளிர்ச்சி

67. நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் பற்களின் அடியைத் தொடுவதால் தோன்றும் எழுத்து

68.   நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் தோன்றும் எழுத்து -ள

69.   நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றும் எழுத்து - ழ

70.நாவின் நுனி மேல் அண்ணத்தின் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் தோன்றும் எழுத்து

71.   நாவின் நுனி மேல் அண்ணத்தின் மையப்பகுதியை உரசுவதால் தோன்றும் எழுத்து- ற

72.   ஏரி என்பதன் பொருள்- குளம்

73.   கூரை என்பதன் பொருள் - வீட்டின் கூரை

74.   கூறை என்பதன் பொருள் - புடவை

75.   சிரம் என்பதன் பொருள்- தலை

76.   இலையின் வேறுபெயர்- தளை

77.   வண்டியை இழுப்பது - காளை

78.   கடலின் வேறுபெயர் ­- பரவை

79.   பறவை வானில்  - பறந்தது

80.   பூ – மணம் வீசியது

81.   புலியின் ­- கண் சிவந்து காணப்படும்

82.   வீட்டு வாசலில் - கோலம் போட்டனர்

83.   பொருத்துக:

1. நந்தவனம் - பூஞ்சோலை

2. உலகம் - பார்

3. பண் - இசை

4. இழைத்து - பதித்து

84.   பொருத்துக:

1. விலை - பொருளின் மதிப்பு

2. விளை - உண்டாக்குதல்

3. விழை - விரும்பு

85.   பொருத்துக:

1. இலை - செடியின் இலை

2. இளை - மெலிந்து போதல்

3. இழை - நூல் இழை

86.   பொருத்துக:

1. நல்வரவு- Welcome

2. சிற்பங்கள்­- Sculptures

3. சில்லுகள்- Chips

4. ஆயத்த ஆடை - Readymade Dress

5. ஒப்பனை – Makeup

6. சிற்றுண்டி - Tiffin

87.   பொருத்துக:

1. நன்றியறிதல் - பிறர் செய்த உதவியை மறவாமை

2. ஒப்புரவு - எல்லோரையும் சமமாக பேணுதல்

3. நட்டல் - நட்புகொள்ளுதல்

4. பொறை - பிறர் நமக்கு செய்யும் தீங்கை பொறுத்து கொள்ளுதல்

 

88.   பொருத்துக:

1. ஆந்திரா - மகரசங்கராந்தி

2. பஞ்சாப் - லோரி

3. தமிழ்நாடு - அறுவடைத்திருவிழா

4. குஜராத் – உத்தராயன்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.