UNIT 5: நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல்
1. "நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத
எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - ஆசாரக்கோவை
2. ஆசாரக்கோவையின் ஆசிரியர் - பெருவாயின் முள்ளி்யார்.
3. பெருவாயின் முள்ளி்யார் பிறந்த ஊர் - கயத்தூர்.
4. ஆசாரக்கோவை என்பதன் பொருள் - நல் ஒழுக்கங்களின் தொகுப்பு.
5. பதினேன் கீழ் கணக்கு நூல்களில் ஒன்று - ஆசாரக்கோவை.
6. ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்கலை கொண்டது - 100.
7. பிறரிடம் நான் - இன்சொல் பேசுவேன்
8. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்
கொள்வது - பொறை
9. அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- அறிவுடைமை
10. இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- இவையெட்டும்
11. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது- நன்றி + அறிதல்
12. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
பொறை + உடைமை
13. முத்தேன் - கொம்புத்தேன், பொந்துத்தேன், கொசுத்தேன்.
14. முக்கனி - மா, பலா, வாழை.
15. முத்தமிழ் - இயல், இசை, நாடகம்.
16. தாலாட்டு என்பது - வாய்மொழி இலக்கியங்களில் ஒன்று
17. தால் என்பதன் பொருள் - நாக்கு
18. தாலாட்டு எவ்வாறு பிரியும் - தால் + ஆட்டு
19. பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது- பாட்டு + இசைத்து
20. கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
கண் + உறங்கு
21. வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் - வாழையிலை
22. கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- கையமர்த்தி
23. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் - மறைந்த
24. பொங்கல் விழா எவ்வாறு அழைக்கப்படுகிறது - தமிழர் திருநாள், அறுவடைத் திருவிழா, உழவர் திருநாள்
25. உழவர்கள் எந்த மாதத்தில் விதை விதைத்து எந்த மாதத்தில்
அறுவடை செய்வர்- ஆடி, தை
26. கதிரவனுக்கு நன்றி கூறும் விழா - பொங்கல் விழா
27. அக்காலத்தில் மழைக்கடவுளை வேண்டி போகிப் பண்டிகை
விழாவாக கொண்டாடப்பட்டது - இந்திரவிழா
28. "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற
பாடல் இடம்பெற்றுள்ள நூல் - நன்னூல்
29. எந்த மாதத்தின் இறுதி நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது-
மார்கழி
30. திருவள்ளுவராண்டு எப்போது தொடங்குகிறது- தை முதல் நாள்
31. திருவள்ளுவர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது-
தை 2ம் நாள்
32. பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவது- மாட்டுப்பொங்கல்
33. மாடு என்னும் சொல்லுக்கு பொருள் - செல்வம்
34. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு - கி.மு. 31
35. மஞ்சுவிரட்டுவின் வேறு பெயர் - மாடு பிடித்தல் , ஜல்லிக்கட்டு , ஏறுதழுவுதல்
36. மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவது-
காணும் பொங்கல்
37. அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம்,
உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் என்ன பெயரில் வழங்கப்படுகிறது – மகரசங்கராந்தி
38. பொங்கல் விழா 'லோரி' என்ற பெயரில் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது- பஞ்சாப்
39. பொங்கல் விழா 'உத்தராயன்' என்ற பெயரில் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது- குஜராத்,
ராஜஸ்தான்
40. கதிர் முற்றியதும் - அறுவடை செய்வர்
41. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால்
- தோரணம் கட்டுவர்
42. பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- பொங்கலன்று
43. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது- போகி - பண்டிகை
44. பழையன கழிதலும் - புதியன புகுதலும்
45. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும் பட்டுப்போன
மரத்தை காண - துன்பம் தரும்
46. பொங்கல் பண்டிகை எவ்வாறு அழைக்கப்படுகிறது – தமிழர், திருநாள், அறுவடைத்திருவிழா, உழவர் திருநாள்.
47. மற்போரில் சிறந்தவன் - நரசிம்மவர்மன்
48. மாமல்லன் என்ற பட்ட பெயர் யாருக்கு உண்டு- நரசிம்மவர்மன்
49. பஞ்சபாண்டவர் இரதம் அமைந்துள்ள இடம் - மாமல்லபுரம்
50. முதலாம் நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்- 7 நூற்றாண்டு
51. நரசிம்மவர்மன் தந்தை பெயர் - முதலாம் மகேந்திரவர்மன்
52. மாமல்லபுர சிற்பங்கள் எத்தனை தலைமுறைகளில் உருவாக்கப்பட்டது
– 4 தலைமுறை
53. சிற்பக்கலையின் உச்சம் - அர்ச்சுனன் தபசு
54. "அர்ச்சுனன் தபசு"ன் வேறு பெயர் - பகீரதன் தவம்
55. தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக்கூடம் - மாமல்லபுரம்
56. ஆகாயக்கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம் எது
- மாமல்லபுரம்
57. சிற்பக்கலை எத்தனை வகைப்படும் - நான்கு
58. உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகள்-
மயங்கொலிகள்
59. மயங்கொலி எழுத்துகள் மொத்தம் எத்தனை - 8
60. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியைத்
தொடுவதால் பிறக்கும் எழுத்து - ண
61. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியை
தொடுவதால் பிறக்கும் எழுத்து - ன
62. நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத்
தொடுவதால் பிறக்கும் எழுத்து - ந
63. வாணம் என்ற சொல்லின் பொருள் - வெடி
64. வானம் என்ற சொல்லின் பொருள் - ஆகாயம்
65. பணி என்ற சொல்லின் பொருள் - வேலை
66. பனி என்ற சொல்லின் பொருள் - குளிர்ச்சி
67.
நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் பற்களின் அடியைத் தொடுவதால் தோன்றும் எழுத்து ல
68. நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத்
தொடுவதால் தோன்றும் எழுத்து -ள
69. நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றும்
எழுத்து - ழ
70.நாவின்
நுனி மேல் அண்ணத்தின் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் தோன்றும் எழுத்து ர
71. நாவின் நுனி மேல் அண்ணத்தின் மையப்பகுதியை உரசுவதால்
தோன்றும் எழுத்து- ற
72. ஏரி என்பதன் பொருள்- குளம்
73. கூரை என்பதன் பொருள் - வீட்டின் கூரை
74. கூறை என்பதன் பொருள் - புடவை
75. சிரம் என்பதன் பொருள்- தலை
76. இலையின் வேறுபெயர்- தளை
77. வண்டியை இழுப்பது - காளை
78. கடலின் வேறுபெயர் - பரவை
79. பறவை வானில்
- பறந்தது
80. பூ – மணம்
வீசியது
81. புலியின் - கண் சிவந்து காணப்படும்
82. வீட்டு வாசலில் - கோலம் போட்டனர்
83. பொருத்துக:
1.
நந்தவனம் - பூஞ்சோலை
2.
உலகம் - பார்
3.
பண் - இசை
4.
இழைத்து - பதித்து
84. பொருத்துக:
1.
விலை - பொருளின் மதிப்பு
2.
விளை - உண்டாக்குதல்
3.
விழை - விரும்பு
85. பொருத்துக:
1.
இலை - செடியின் இலை
2.
இளை - மெலிந்து போதல்
3.
இழை - நூல் இழை
86. பொருத்துக:
1.
நல்வரவு- Welcome
2.
சிற்பங்கள்- Sculptures
3.
சில்லுகள்- Chips
4.
ஆயத்த ஆடை - Readymade Dress
5.
ஒப்பனை – Makeup
6.
சிற்றுண்டி - Tiffin
87. பொருத்துக:
1.
நன்றியறிதல் - பிறர் செய்த உதவியை மறவாமை
2.
ஒப்புரவு - எல்லோரையும் சமமாக பேணுதல்
3.
நட்டல் - நட்புகொள்ளுதல்
4.
பொறை - பிறர் நமக்கு செய்யும் தீங்கை பொறுத்து
கொள்ளுதல்
88. பொருத்துக:
1.
ஆந்திரா - மகரசங்கராந்தி
2.
பஞ்சாப் - லோரி
3.
தமிழ்நாடு - அறுவடைத்திருவிழா
4.
குஜராத் – உத்தராயன்