Donation

Ads Area

6th புதிய தமிழ் இயல் - 8

 

Unit – 8 எல்லாரும் இன்புற

1.     "தம் உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர் செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் – தாயுமானவர்

2.     "எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்- தாயுமானவர்

3.     திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் கணக்கராகப் பணி புரிந்தவர் - தாயுமானவர்

4.     தமிழ்மொழியின் உபநிடதம் என அழைக்கப்படுவது - தாயுமானவர் பாடல்கள்

5.     இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை - கண்ணி

6.     தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- தம்முயிர்

7.     இன்புற்று இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- இன்புற்றிருக்க

8.     தானென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- தான் + என்று

9.     சோம்பல என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்- சுறுசுறுப்பு

10.   உழைக்கும்போது நீங்கள் பல்ல குழலாகி விடுகிறீர்கள் என்ற கவிதையை இயற்றியவர் - கலில் கிப்ரான்

11.   கலில் கிப்ரான் இத நாட்டைச் சேர்ந்தவர்- லெபனான்

12.   கலில் கிப்ரான் பாடல்களை தீர்க்கதரிசி என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர் - புவியரசு

13.   "சுயம்" என்ற சொல்லின் பொருள் - தனித்தன்மை

14.   உள்ளடுகள் என்ற சொல்லின் பொருள் - உள்ளே இருப்பவை

15.   பரிசு பெறும்போது உன் மனநிலை - மகிழ்ச்சி ஆக இருக்கும்

16.   வாழ்வில் உயர கடினமாக - உழைக்க வேண்டும்

17.   "தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்" என்று கூறியவர் - பாரதியார்

18.   பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் - மணிமேகலை

19.   கோ என்பதன் பொருள்- பசு

20.   முகி என்பதன் பொருள்- முகம்

21.   கோமுகி பொய்கை நீரின் மேல் அமுதசுரபி தோன்றும் மாதம் - வைகாசி

22.   கோவலன் மற்றும் மாதவியின் மகள் ­ மணிமேகலை

23.   மணிமேகலை தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு- மணிபல்லவத்தீவு

24.   மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண்- ஆதிரை

25.   புத்தபீடிகையை காவல் செய்து வருபவர் – தீவதிலகை

26.   "உபபாண்டவம்" என்ற நூலை எழுதியவர் - எஸ். இராமகிருஷ்ணன்

27.   "கதாவிலாசம்" என்ற நூலை எழுதியவர் - எஸ். இராமகிருஷ்ணன்

28.   "கால் முளைத்த கதைகள் " என்ற நூலை எழுதியவர் - எஸ். இராமகிருஷ்ணன்

29.   "தேசாந்திரி" என்ற நூலை எழுதியவர் - எஸ். இராமகிருஷ்ணன்

30.   "தாவரங்களின் உரையாடல்" என்ற சிறுகதையை எழுதியவர் - எஸ். இராமகிருஷ்ணன்

31.   ஒன்றன் பெயரை குறிக்கும் சொல் - பெயர்ச்சொல்

32.   பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்- 6

33.   பொருளைக் குறிக்கும் பெயர்- பொருட்பெயர்

34.   பொருட்பெயருக்கு எடுத்துக்காட்டு - மரம்

35.   ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் - இடப்பெயர்

36.   இடப்பெயருக்கு எடுத்துக்காட்டு - பள்ளி

37.   காலத்தைக் குறிக்கும் பெயர் - காலப்பெயர்

38.   காலப் பெயருக்கு எடுத்துக்காட்டு – நிமிடம், நாள், சித்திரை

39.   பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர்- சினைப்பெயர்

40.   சினைப்பெயருக்கு எடுத்துக்காட்டு – கண், கை, தலை

41.   பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர்- பண்புப்பெயர்

42.   பண்புப்பெயருக்கு எடுத்துக்காட்டு – வட்டம்,சதுரம்,செம்மை

43.   தொழிலைக் குறிக்கும் பெயர் – தொழிற்பெயர்

44.   தொழில்பெயருக்கு எடுத்துக்காட்டு - படித்தல்

45.   நம்முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் எத்தனை வகையாக பிரித்தனர்- இரண்டு

46.   சில பொருள்களுக்கு காரணம் கருதாமல் பெயர்களை இட்டு வழங்குவது - காரணப்பெயர்

47.   இடுகுறிப்பெயர் எத்தனை வகைப்படும் - 2

48.   காரணம் ஏதுமின்றி பொதுத்தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கிய பெயர் - இடுகுறிப் பொதுப்பெயர்

49.   இடுகுறிப் பொதுப்பெயருக்கு எடுத்துக்காட்டு - மரம்

50.   காரணம் ஏதுமின்றி சிறப்புத்தன்மை கருதி, ஒன்றனுக்கோ அல்லது ஓர் இனத்திற்கோ இட்டு வழங்கிய பெயர்- இடுகுறி சிறப்புப்பெயர்

51.   காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர்- காரணப்பெயர்

52.   காரணப்பெயர் எத்தனை வகைப்படும் - 2

53.   குறிப்பிட்ட காரணமுடைய எல்லா வகைப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தல் - காரணப் பொதுப்பெயர்

54.   காரணப் பொதுப்பெயருக்கு எடுத்துக்காட்டு- பறவை

55.   குறிப்பிட்ட காரணமுடைய எல்லா வகைப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாக குறித்தல் - காரணச் சிறப்புப்பெயர்

56.   காரணச் சிறப்புப்பெயருக்கு எடுத்துக்காட்டு - வளையல், மரங்கொத்தி

57.   இடுகுறிப்பெயரை - மண்

58.   காரணப்பெயரை - வளையல்

59.   இடுகுறிச்சிறப்புப் பெயரை - வாழை

60.   "அன்பினில் இன்பம் காண்போம் அறத்தினில் நேர்மை காண்போம்" என்ற பாடலின் ஆசிரியர் -அ.முத்தரையனார்

61.     பொருத்துக:

1. இடுகுறிப பொதுப்பெயர் - மரம்

2. இடுகுறிசிறப்புபெயர் - கருவேலங்காடு

3. காரணப் பொதுப்பெயர் - பறவை

4. காரண சிறப்புபெயர் – வளையல்

62.   பொருத்துக.

1. தண்டருள் - குளிர்ந்த கருணை

2. கூர் - மிகுதி

3. செம்மையருக்கு - சான்றோருக்கு

4. ஏவல் - தொண்டு

5. பராபரமே - மேலான பொருளே

63.   பொருத்துக.

1. பணி - தொண்டு

2. எய்தும் - கிடைக்கும்

3. எல்லாரும் - எல்லா மக்களும்

4. அல்லாமல் - அதைத்தவிர

64. பொருத்துக

1. அறக்கட்டளை - Trust

2. தன்னார்வலா - Volunteer

3. இளம் செஞ்சிலுவைச் சங்கம் - Junior Red cross

4. சாரண சாரணியா- Scouts and Guides

5. சமூக சேவகர்- Social worker

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area