6th புதிய தமிழ் இயல் -1

 UNIT 1: தமிழ்த்தேன்

1. இன்பத்தமிழ் -  பாடல் ஆசிரியர் - பாரதிதாசன்.

2. தமிழுக்கும் அமுதென்றுபேர் பாடல் ஆசிரியர்- பாரதிதாசன்.

3. புரட்சிக்கவி என்று அழைக்கப்படுபவர் - பாரதிதாசன்.

4. பாவேந்தர் என்று அழைக்கப்படுபவர் - பாரதிதாசன்.

5. பாரதிதாசன் இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்

6. பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை பாரதிதாசன். என்று மாற்றிக் கொண்டவர் - கனக சுப்புரத்தினம்

7. தம் கவிதைகளில் பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை பாடியுள்ளார்- பாரதிதாசன்

8. தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா என்ற பாடல்  எழுதியவர் -  காசி ஆனந்தன்.

9. தமிழ் கும்மி என்னும் பாடலை இயற்றியவர்- பெருஞ்சித்தரனார்.

10. கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி பாடலை இயற்றியவர்- பெருஞ்சித்தரனார்.

11.   பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் - துரை மாணிக்கம்.

12.   பெருஞ்சித்திரனாரின் சிறப்பு பெயர்- பாவலரேறு.

13.   பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள்: கனிச்சாறு ,கொய்யாக்கனி ,நூறாசிரியம் , பாவியக்கொத்து.

14.   பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் : தென்மொழி , தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்

15.   தமிழின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம்.

16.   கனிச்சாறு நூலின் ஆசிரியர் – பெருஞ்சித்திரனார்.

17.   மாணிக்கம் என்பது யாருடைய இயற்பெயர் – பெருஞ்சித்திரனார்.

18.   தமிழில் மிகப் பழமையான இலக்கண நூல் - தொல்காப்பியம்.

19.   திணை எத்தனை வகைப்படும் - இரண்டு

20.   தமிழின் இலக்கண நூல் – தொல்காப்பியம் , நன்னூல்.

21.   மா- என்னும் சொல்லின் பொருளில் பொருந்தாததை தேர்ந்தெடுக்க - மரம் , துகள் , விலங்கு, நண்டு.

22.   வீரரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியை பற்றி கூறும் நூல் - பதிற்றுப்பத்து.

23.   "தமிழ்" என்ற சொல் முதலில் ஆளப்பட்ட இலக்கியம் எது – தொல்காப்பியம்.

24.   பாகற்காய்- பிரித்து எழுதுக - பாகு+ அல் +காய்.

25.   இஸ்ரோவின் தலைவராக இருந்தவர்  - சிவன்.

26.   கபிலர் என்ற சொல்லின் மாத்திரை அளவு – மூன்றரை.

27.   "இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கியஇதுநீ கருதினை ஆயின்" - என்ற வரி இடம்பெற்றுள்ள சிலப்பதிகாரத்தின் காண்டம் - வஞ்சிக் காண்டம்.

28.   தமிழில் உள்ள உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை – 216.

29.   தேடுபொறி - என்பதற்கிணையான ஆங்கிலச் சொல் - Search engine.

30.   சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தியைக் கூறும் நூல் – நற்றிணை.

31.   "சீரிளமை " என்னும் சொல்லை பிரித்து எழுதுக - சீர் + இளமை.

32.   தொல்காப்பியம் நூலின் ஆசிரியர் யார் – தொல்காப்பியர்.

33.   தமிழென் கிளவியும் அதனோ ரற்றே - என்று கூறும் நூல் எது – சிலப்பதிகாரம்.

34.   அஃறிணை - பொருள் தருக - உயர்வு அல்லாத திணை.

35.   தமிழ்நாடு என்ற சொல் முதலில் ஆளப்பட்ட இலக்கியம் – சிலப்பதிகாரம்.

36.   " யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர் யார் – பாரதியார்.

37.   உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றும் எழுத்து – உயிர்மெய்.

38.   செம்பயிர் - என்னும் சொல்லை பிரித்து எழுதுக - செம்மை + பயிர்.

39.   தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவு அம்மா உனக்கும் எனக்கும் என்று பாடியவர் - காசி ஆனந்தன்.

40.   கீழ்க்கண்டவற்றுள் வலஞ்சுழி அல்லாத எழுத்து எது - அ,எ, ஒ,ய.

41.   "என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்!" - என்று பாடியவர் – பாரதியார்.

42.   பாரதிதாசனின் சிறப்புப் பெயர் – பாவேந்தர்,புரட்சிக்கவி.

43.   தமிழ்+ எங்கள் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் – தமிழெங்கள்.

44.   பாரதிதாசன் யாருடைய கவிதைகளின் மீது கொண்ட பற்றால் தம் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார் – பாரதியார்.

45.   "தமிழன்" என்ற சொல் முதலில் ஆளப்பட்ட இலக்கியம் – தேவாரம்.

46.   பாரதிதாசனின் இயற்பெயர் –சுப்புரத்தினம்.

47.   தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் அமைந்துள்ளது- வலஞ்சுழி எழுத்துகளாகவே.

48.   வலஞ்சுழி எழுத்துகள் - அ, எ, ஔ , ண, ஞ.

49.   இடஞ்சுழி எழுத்துகள் - ட, ய, ழ.

50.   சிலப்பதிகாரமும், மணிமேகலையும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன - இரட்டைக் காப்பியம்.

51.   பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்.

52.   பாரதியாரின் இயற்பெயர் - சுப்பிரமணியன்.

53.   பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் – மாணிக்கம்.

54.   நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் - தொல்காப்பியம் .

55.   கடல் நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி - கார் நாற்பது.

56.   நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு – பதிற்றுப்பத்து.

57.   தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் – திருவள்ளுவமாலை.

58.   கோட்சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர் – நற்றிணை.

59.   தமிழில் இலக்கணம் எத்தனை வகைப்படும் - 5.

60.   மெய் என்பது பொருள் - உடம்பு

61.   தமிழில் உள்ள உயிர் குறில் எழுத்துகள் - ஐந்து

62.   தமிழில் உள்ள உயிர் நெடில் எழுத்துகள் – ஏழு

63.   தமிழில் உள்ள உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை - 216

64.   உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் - 2

65.   கால அளவை குறிப்பது - மாத்திரை

66.   மெய் எழுத்துக்களை ஒலிக்க ஆகும் கால அளவு - 1/2 மாத்திரை

67.   ஆய்த எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1/2 மாத்திரை

68.   குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1 மாத்திரை

69.   நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு -2 மாத்திரை

70.   வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் என்று கூறியவர் – பாரதியார்.

71.   "1" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து -

72.   "2" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து -

73.   ''3' என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து -

74.   ''4" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து -

75.   ''5" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து- ரு

76.   "6" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - சு

77.   "7" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து -

78.   ''8' என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து  -

79.   "9" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - கூ

80.   "10" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - க0

1

2

3

4

5

6

7

8

9

10

ரு

சு

கூ

க0

81.   பொருத்துக

1. ஆழிப்பெருக்கு - கடல் கோள்

2. மேதினி - உலகம்

3. ஊழி - நீண்டதொரு காலப்பகுதி

4. உள்ளப்பூட்டு- உள்ளத்தின் அறியாமை

81.   பொருத்துக

1. வலஞ்சுழி - Clock wise

2. இடஞ்சுழி - Anti-Clockwise

3. இணையம் - Internet

4. தேடுபொறி - Search engine

5. குரல் தேடல் - Voice search

83.   பொருத்துக:

1. இலக்கண நூல் - தொல்காப்பியம், நன்னூல்

2. சங்க இலக்கியம் - எட்டுத்தொகை ,பத்துப்பாட்டு

3. அற நூல் - திருக்குறள், நாலடியார்

4.  காப்பியம் - சிலப்பதிகாரம் ,மணிமேகலை

84.   பொருத்துக:

1. நிருமித்த - உருவாக்கிய

2. சமூகம் - மக்கள் குழு

3. விளைவு - வளர்ச்சி

4. அசதி - சோர்வு

85.   பொருத்துக:

1. கமுகு (பாக்கு) - கூந்தல்

2. சப்பாத்திக்கள்ளி - மடல்

3. பலா - இலை

4.  நாணல் - தோகை

5. கோரை - புல்

86.   பொருத்துக:

1. விளைவுக்கு - நீர்

2. அறிவுக்கு - தோள்

3. இளமைக்கு - பால்

4. புலவர்க்கு – வேல்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.